காலை வெயிலின் சூடு தெரிந்தது. மணி பத்து ஆகிவிட்டிருந்தது. வாய்க்காலைக் கடந்தே பஸ் ஸ்டான்டிற்கு செல்ல வேண்டும். அவன் வாய்க்கால்

அன்று தீபாவளி. விடியற்காலையிலிருந்தே, நானும் என் தம்பிகளும், பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்துவிட்டோம். விதவிதமான வெடிகள். சங்குச்சக்கரமும், பூத்தொட்டியும், பளீர் என்று